ஆறாம் நிலம் திரை விமர்சனம்

ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படம் ஆறாம் நிலம். ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் விதமாக இப்படம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் இதுவரை சொல்லாத ஒரு களம் இதில் பேசப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பின்னரும் கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது. அந்நாட்டில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம்,…

Read More