சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்,…

Read More

மீண்டும் வில்லனாக குரு சோமசுந்தரம்

மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம் குரு பிரம்மாவாக பெல் என்கிற திரைப்படத்தில் கதையின் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம்.பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற பார்வைத் திறனற்றதனிநபரின் கதையே Bell. பெல் அவன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது திரைக்கதை. இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில் உருவாகியுள்ளது. Brogan…

Read More

‘ரமணி Vs ரமணி 3.0’

சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது. புதிய தொடர் ‘ரமணி Vs ரமணி 3.0’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் வந்துவிட்டார்கள் ரமணி, இந்த முறை இன்னும் பெரிதாக, இன்னும் சிறப்பாக, மிக நவீனமாக வந்துள்ளார்கள் ! ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுல் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும், ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில்…

Read More

பிக் பாஸ் சீசன் 5 ‘அண்ணாச்சியை திட்டியவர் யார் ‘

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி சில வாரங்களாக மிக சிறப்ப போய்க்கொண்டிருக்கு .இந்த நேரத்தில் மூன்று பேர் வெளியேறியுள்ளனர் .இப்பொது மேலும் சிலர் வெளியேறுவார்கள் என்று தெரிகிறது …

Read More

பிரியங்காவிடமே கூறி எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யும் போட்டியாளர்- அவர் கொடுத்த ரியாக்ஷன் “யார் அடுத்த எலிமினேஷன்”.

பிக்பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து விட்டது. நிகழ்ச்சிக்கும் நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இன்னும் போட்டிகள் கடுமையாகவில்லை, நிறைய போட்டிகள் வந்தால் நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என்பது மக்களின் கருத்து. கடந்த வாரம் எலிமினேஷனில் நாடியா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது இந்த வாரத்திற்கான நாமினேஷன் போட்டியாளர்கள் செய்து முடித்துள்ளனர்.அதில் காமெடியாக நாமினேஷனுக்கு செல்லும் போது ராஜு, பிரியங்காவிடம் முழு பெயர் கேட்டுவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். அது புரொமோவில்…

Read More

ஆறாம் நிலம் திரை விமர்சனம்

ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரைப்பட போட்டிகளில் வெற்றி பெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கிய முழுநீளத் திரைப்படம் ஆறாம் நிலம். ஈழத் தமிழர்களின் தொடர்ச்சியான வலிகளையும் துயரங்களையும் வெளிப்படுத்தும் விதமாக இப்படம் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் இதுவரை சொல்லாத ஒரு களம் இதில் பேசப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் போருக்குப் பின்னரும் கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது. அந்நாட்டில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம், காணாமல் போனோரைத் தேடும் போராட்டம்,…

Read More

“என்ஜாயி என் சாமி” பாடல் படைக்கும் சாதனை !!

முதல் முறையாக தமிழில் வெளியான தனிப்பாடல் ஒன்றுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த பாடல் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்கிய என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியாகி உலக அளவில் பிரபலமானது என்பது தெரிந்ததே. இந்த பாடல் யூ டியூபில் 250 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும்…

Read More

அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் தனுஷ் !!

அசுரன், கர்ணன்’ என இரண்டு படங்களின் குறிப்பிடத்தக்க வெற்றி மூலம் தனுஷிற்கான மார்க்கெட் நிலவரம் தமிழ் சினிமாவில் நன்றாகவே உயர்ந்தது. நல்ல வேளையாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ‘ஜகமே தந்திரம்’ படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்படி தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் உயர்ந்த தனுஷின் மார்க்கெட்டை அப்படம் நன்றாகவே பதம் பார்த்திருக்கும். ‘ஜகமே தந்திரம்’ படம் ஓடிடியில் வெளியானாலும் அதன் தோல்வியையும், கடுமையான விமர்சனங்களையும் மறைக்க தனுஷ் தரப்பிலிருந்து அடுத்தடுத்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு…

Read More

கமல்ஹாசனுடன் இணையும் சீமான் !! – அதிர்ச்சி தகவல்

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசனை நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் அரசியல் மற்றும் சினிமா குறித்து இருவரும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ’கமல்ஹாசன் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற உரிமையிலும், அவருடைய நூலகத்தில் வளர்ந்தவன்…

Read More