பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ‘ தீபாவளி ஸ்பேஷல் ‘கொளுத்தி போடு பட்டாசு…

பிக் பாஸ் சீசனில்   ‘தீபாவளி ‘  நிகழ்ச்சி மிக சிறப்பா போய்க்கொண்டிருக்கும் நேரத்தில். இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அக்ஷாராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த வேடத்திற்கான வேலையை அவர் சரியாக செய்யவில்லை என அண்ணாச்சி கூறுகிறார், இதனால் அக்ஷாரா கண்கலங்கிய, பின் அண்ணாச்சியிடம் உங்க வயதுக்கு உங்களை சொடக்கு போட்டு கூப்பிட்டு பேச நான் விரும்பவில்லை என கூறுகிறார். அதற்கு பின்பு நடக்கின்ற சில சம்பவங்களை பார்த்தா. அண்ணாச்சி அப்படி எல்லோரும்…

Read More

நிரூப், பாவனி இடையே உருவான சண்டை, விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்.

பாவனி இது மிகவும் சீரியஸாக செல்கிறது என கோபமாக சொல்ல நிரூப் அவரது கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதி காக்கிறார்கள்.

Read More

பிக் பாஸ் சீசன் 5 ‘ தப்பா பேசாத ‘ தாமரைக்கும் , மதுமிதக்கும் இடையே உருவாகும் சண்டை …

தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மதுமிதா தாமரைச்செல்வியை அவ இவ என பேச தாமரைச்செல்விக்கு பயங்கர  கோபம் வந்துடுச்சி. எதுக்கு இப்போ மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க என கேக்குறாங்கதாமரைச்செல்வி. அவ இவ என்பதெல்லாம் கெட்ட வார்த்தை இல்லை என சொல்றாங்க மதுமிதா.இதனால் இவங்க இரண்டு பேர் இடையே உருவான சண்டை…

Read More

பிக் பாஸ் சீசன் 5 ‘ தண்டனை தரப்படும் ‘ , நிரூப்பின் அதிரடி ஆட்டம் …

பிக் பாஸ் வீட்டை கைப்பற்றிய நிரூப் பெண்கள் பெட்ரூமில் இருந்து சொல்லும் நேரத்திற்குள் வெளியேற வேண்டும் இல்லையெனில் தண்டனையாக பெண்கள் பச்சை மிளகாய் மற்றும் பாவக்காய் சாப்பிட வேண்டும் என்று கூறி சிலரை சாப்பிட வைக்கிறார். அக்ஷாராவையும் ஒரு நாள் சாப்பிட வைக்க வேண்டும் என பழிவாங்கும் எண்ணத்தில் கூறியுள்ளார். இதோ அவர் பேசறத நீங்களே பாருங்கள்.

Read More

பிக் பாஸ் சீசன் 5 இந்த வரம் வெளியேற போகும் நபர் யார் !

சுருதி அவங்க தாமரை அக்காவை தேர்ந்து எடுத்திருக்காங்க , அக்ஷரா வந்து தாமரை மற்றும் ஐக்கிய தேர்ந்து எடுத்திருக்காங்க , மதுமிதா பிரியங்காவை தேர்ந்து எடுத்திருக்காங்க , கடைசியா பிரியங்கா வந்து எதை பற்றியும் கவலை படமா எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லி முடிச்சிருக்காங்க…

Read More

பிக் பாஸ் சீசன் 5 ‘அண்ணாச்சியை திட்டியவர் யார் ‘

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி சில வாரங்களாக மிக சிறப்ப போய்க்கொண்டிருக்கு .இந்த நேரத்தில் மூன்று பேர் வெளியேறியுள்ளனர் .இப்பொது மேலும் சிலர் வெளியேறுவார்கள் என்று தெரிகிறது …

Read More

பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் ‘அக்க்ஷராவை வீட்டை விட்டு வெளியேறு சொன்ன பிரபல போட்டியாளர்’…

பிக்பாஸ் 5வது சீசனில் இருந்து இதுவரை 3 பேர் வெளியேறிவிட்டார்கள். நாடியா, அபிஷேக் கடைசியாக சின்ன பொண்ணு என 3 பேர் வெளியேறிவிட்டார்கள். இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியது மக்கள் நினைத்த ஒன்று தான், இதனால் எந்தவித ஒரு சலசலப்பும் இல்லை. இன்று காலை பிக்பாஸ் 5வது சீசனின் முதல் புரொமோ வந்துள்ளது. அதில் நிரூப்பை பெண் போட்டியாளர் ஒருவரை தனக்கு உதவியாளராக நியமிக்க பிக்பாஸ் கூறுகிறார். நிரூப், அக்ஷாராவை கூற அவர் தனக்கு இதில் விருப்பம் இல்லை…

Read More

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க், அபிஷேக்கை நாமினேட் செய்த போட்டியாளர்கள்- அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.

பிக்பாஸ் 5வது சீசன் ரசிகர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே சண்டை, சலசலப்பு என வீட்டில் இப்போது தான் ஆரம்பமாகிறது. எப்போதும் பிரச்சனைகள் பெரியதாக என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கலகலப்பான டாஸ்க் கொடுத்துள்ளார். இதில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் 3 பேரும் அதிகம் நாமினேட் ஆகிறார்கள்.அவர்களை எதற்காக நாமினேட் செய்கிறார்கள், அவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்கப்பட்டது என்பதை நீங்களே பாருங்கள்,

Read More