Nilai Marandhavan Tamil Movie Review,Fahadh Faasil,Nazriya Nazim,Nilai Marandhavan Movie Review,Nilai Marandhavan Review,Nilai Marandhavan Movie First Review,Nilai Marandhavan Movie Highlights,Nilai Marandhavan Plus Points,Nilai Marandhavan Movie Story,Thamizhpadam

நிலை மறந்தவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

Trance என்கிற மலையாள படத்தை தமிழில் டப்பிங் செய்துள்ள படம் தான் இந்த நிலை மறந்தவன் நிலை மறந்தவனின் கதை : வாழ்வதற்கு வழி தெரியாத ஒரு இளைஞன் வேறு வழியில்லாமல் காலத்தின் கட்டாயத்தினால் ஒரு செயலில் ஈடுபடுகிறான் சில சமயங்களில் அவன் நல்லவன் என்பதை வெளிக்காட்ட வரும்போது சூழ்நிலை அவனை எதுவம் செய்ய விடாமல் தடுக்கிறது அப்படி ஒரு இளைஞன் தான் பகத் பாசில் மதத்தின் பெயரை சொல்லி ஏமாற்றும் இவனுக்கு இவன் கனவில் கூட…

Read More

பஹத் பாசில் – நஸ்ரியா நடிப்பில் ஜூலை 15-ல் வெளியாகும் ‘நிலை மறந்தவன்’ திரைப்படம்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். புஷ்பா மற்றும் விக்ரம் படங்களின் வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாகிறது. ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன்களாக…

Read More

நானி – நஸ்ரியா இணைந்து கலக்கும் ‘அடடே சுந்தரா’ முன்னோட்டம் வெளியீடு

குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கலப்புத் திருமண கலாட்டா ‘அடடே சுந்தரா’ தெலுங்கின் முன்னணி நடிகர் நானி கதையின் நாயகனாகவும், மலையாள நடிகை நஸ்ரியா கதையின் நாயகியாகவும் நடித்திருக்கும் ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் முனனோட்டம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.‌ இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி நஸ்ரியா, இயக்குநரும், நடிகருமான அழகம்பெருமாள், நடிகை ரோகிணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகர் நானி பேசுகையில், ”அடடே…

Read More

Trance Movie Public Opinion

God’s own country என்று கேரளத்தை ஒரு புறம் கூறினாலும், அங்கு பகுத்தறிவும், நேர்கொண்ட பார்வையும் மக்கள் இடத்தே ஓரளவிற்கு தெளிவாகவே உள்ளது. அதுனால் தான் கம்யூனிசம் சித்தாந்தம் வேரூன்றி நிற்கிறது. மதத்தின்னாலும் மூடநம்பிக்கைகளினாலும் மனிதன் எவ்வாறு பாதிக்கபடுகிறான் என்பதை நிர்வாணமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது #Trance.கண்ணியாகுமரி மாவட்டத்தில், சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட தன் தம்பி குஞ்சான்னுடன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்மென்ற எண்ணத்துடன் ஊக்கமூட்டும் பேச்சாளர்ராக(Motivational speaker), வாழ்ந்து வரும் விஜூ பிரசாத்….

Read More