சாதியற்ற சமூகம் சூளுரைக்கும் சூரரை போற்று !!

சமூகத்தில் சாதி ஒலிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே பிற மக்களையும் அவர்களுடைய உணர்வுகளையும் புரிந்து கொள்ளமுடியும். அந்த உணர்வுக்காக போராடுபவன் தலைவனும் ஆகிறான். சூரரை போற்று படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் ஒரு நல்ல தலைவன். மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் வாத்தியாருக்கு மகனாக பிறந்து வானுர்தி நிறுவனத்திற்கு சொந்தக்காரன் ஆகும் நெடுமாறனின் கதையே இந்த சூரரை போற்று. சுதா கோங்கரா என்னும் படைப்பாளிஇயக்குனர்கள் பிற ஆளுமைகளுடைய சுய சரிதையை எடுப்பது வழக்கம். அதில் மானே தேனேவும்…

Read More