பணத்தலாம் விடமுடியாது !!

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கியுள்ளது,  இந்தியாவிலும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தொடங்கும் ஊரடங்கு உத்தரவால் திரையுலகம் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்து போயுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கிலும் எழுந்துள்ளது. இதில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் புஷ்பா…

Read More