நிரூப், பாவனி இடையே உருவான சண்டை, விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்.
பாவனி இது மிகவும் சீரியஸாக செல்கிறது என கோபமாக சொல்ல நிரூப் அவரது கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதி காக்கிறார்கள்.
பாவனி இது மிகவும் சீரியஸாக செல்கிறது என கோபமாக சொல்ல நிரூப் அவரது கோபத்தையும் வெளிப்படுத்துகிறார். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அமைதி காக்கிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மதுமிதா தாமரைச்செல்வியை அவ இவ என பேச தாமரைச்செல்விக்கு பயங்கர கோபம் வந்துடுச்சி. எதுக்கு இப்போ மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க என கேக்குறாங்கதாமரைச்செல்வி. அவ இவ என்பதெல்லாம் கெட்ட வார்த்தை இல்லை என சொல்றாங்க மதுமிதா.இதனால் இவங்க இரண்டு பேர் இடையே உருவான சண்டை…