போகுமிடம் வெகு தூரமில்லை தமிழ் திரைப்பட விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை கதை கதையின் நாயகன் குமார் அமரர் ஊர்தி ஓட்டுபவராக இருக்கிறார். குமாரின் மனைவி, பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருக்கிறார் அதற்காக குமாருக்கு பணம் தேவைப்படுகிறது. அப்போது விபத்தில் இறந்த நாராயண பெருமாள் என்பவரை சென்னையிலிருந்து, திருநெல்வேலியில் உள்ள களக்காடு என்ற ஊருக்கு எடுத்துச்செல்ல வேண்டி உள்ளது, அப்போதுதான் இவருக்கு பணம் கிடைக்கும் என்பதனால் இறந்தவரை எடுத்துக்கொண்டு செல்கிறார் குமார். Read Also: Kottukkaali Tamil Movie Review இறந்துபோன நாராயண பெருமாளுக்கு இரண்டு மகன்கள் … Continue reading போகுமிடம் வெகு தூரமில்லை தமிழ் திரைப்பட விமர்சனம்