எண்ணித்துணிக தமிழ் திரைப்பட விமர்சனம்

எண்ணித்துணிக கதை நான்கு பேர் கொண்ட ஒரு கொள்ளை கும்பல் ஒரு நகை கடையில் உள்ள டைமண்டை கொள்ளையடிக்கிறார்கள் அப்படி அவர்கள் கொள்ளையடிக்கும் போது கடையில் உள்ள மூன்று பேரை கொன்று விடுகிறார்கள், அப்படி கொல்லப்பட்டவர்களில் ஒருவர்தான் கதையின் நாயகன் ஜெய்-யின் காதலி அப்படி தன் காதலியை கொன்றவர்களை கண்டுபிடித்தாரா என்பதும் அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதும் தான் மீதி கதை… இதனை இயக்குனர் வெற்றிச்செல்வன் நான் லீனியர் பேட்டர்னில் மிக சுவாரசியமாக கூறியுள்ளார் Read…

Read More