பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்பட விமர்சனம்
பொன்னியின் செல்வன் கதை பல ஆண்டுகள் பல பேரின் கனவான பொன்னியின் செல்வன் கதை கடைசியில் இயக்குனர் மணிரத்தினத்தினால் இன்று நிறைவேறி உள்ளது… கதையின் நாயகன் வந்தியத்தேவன் ( கார்த்தி ) ஆதித்த கரிகாலனுக்கு ( விக்ரம் ) நண்பராக இருக்கிறான் அப்போது ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனிடம் இரண்டு ஓலைகளை கொடுத்து ஒன்றை தனது தந்தை சுந்தரசோழருக்கும் மற்றொன்றை தங்கை குந்தைவையிடம் கொடுக்க சொல்லி அனுப்புகிறார் அதுமட்டுமல்லாமல் கடம்பூர் சம்புவராய மாளிகையில் தனது தந்தைக்கு எதிராக சதி…