#ThamizhPadam
ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம்
யார் நாணயம் திருடினார்கள், யார் நாணயம் தவறி அதை சுட்டார்கள் என்கிற குழப்பம் நீடிக்கும்வரை சலிப்பாகச் சென்று கொண்டிருந்த லக்ஷுரி டாஸ்க், அந்த சதிகள் வெளிப்பட்டு யார் எந்த நாணயத்தை வைத்திருக்கிறாரோ, அது தொடர்பான இடத்தை ஆட்சி செய்யலாம் என்கிற நிலைமையாக மாறிய பிறகு ஆட்டம் சற்று சூடு பிடித்துவிட்டது. இது பிக் பாஸில் மட்டும் நடக்கும் விளையாட்டல்ல. இதுவரையான மனித வரலாற்றில் பெரும்பான்மையாக நிகழ்ந்த கொலைவெறி விளையாட்டுதான் இது. இனியும் நிகழப் போகும் ரத்த வரலாறும்…
பிக்பாஸ் கொடுத்த டாஸ்க், அபிஷேக்கை நாமினேட் செய்த போட்டியாளர்கள்- அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம்.
பிக்பாஸ் 5வது சீசன் ரசிகர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரே சண்டை, சலசலப்பு என வீட்டில் இப்போது தான் ஆரம்பமாகிறது. எப்போதும் பிரச்சனைகள் பெரியதாக என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு கலகலப்பான டாஸ்க் கொடுத்துள்ளார். இதில் பிரியங்கா, அபிஷேக், நிரூப் 3 பேரும் அதிகம் நாமினேட் ஆகிறார்கள்.அவர்களை எதற்காக நாமினேட் செய்கிறார்கள், அவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்கப்பட்டது என்பதை நீங்களே பாருங்கள்,
மதுமிதாக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் அண்ணாச்சி! அதை கலாய்க்கும் ராஜு
பிக் பாஸ் சீசன் 5 Day 11 Update பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மிக விறுவிறுப்ப்பா சென்று கொண்டிருக்கும் நேரத்தில். அண்ணாச்சி மதுமிதாக்கு ஒரு பாட்டு கற்று கொடுக்குறார். அதை கிண்டல் செய்கிறார் ராஜு.
பிக் பாஸ் வீட்டில் இருந்து தனது வாழ்கை தருணங்களை பகிர்கிறார் ஒரு போட்டியாளர்…
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கபட்டு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இன்று காலை ஒரு போட்டியாளர் தனது வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் காரணம் என்று சொல்லிருக்கிறார் வாங்க பார்ப்போம். ரொம்ப பேர் நான் பிக் பாஸ் உள்ள வரம்போது பேசிருந்தாங்க யாஷிகாவோட பாய் பிரண்ட் வரா அதை பற்றி நான் கவலை படமாட்டேன் என்று சொன்னார் அந்த போட்டியாளர். என்னோட வளர்ச்சிக்கு ஒரு பெண் தான் கரணம் என்று…
என் மகனை கண்ணில் கூட காட்டவில்லை, கதறி கதறி அழும் போட்டியாளர்- படு சோகமான கதை
பிக்பாஸ் 5வது சீசன் கடந்த சில வாரங்களாகவே சோகம் கோலப்பம் சண்டை இப்படி தான் உள்ளது. அதில் கலந்துகொண்ட பலரது வாழ்க்கை பயணம் மிகவும் கடினமானதாக உள்ளது. சிலரது கதை கேட்டு மக்கள் இப்போதும் வருத்தப்படுகிறார்கள். இன்று காலை ஒரு புதிய திருப்பம் தாமரை செல்வி தனது மகனை பார்க்க முடியாமல் தவிக்கும் கஷ்டத்தை பற்றி கூற மற்றவர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.
கண்ணீர்விடும் சாமானியர்கள் காக்குமா காவல் தெய்வங்கள் ?
பூ-வோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பார்கள் ! தியாகராயர் நகரில் பெரிய கடைகளோடு சிறிய கடைகளும் கலைகட்டும். தேனீ கூட்டம் போல் மக்கள் வெள்ளம், இன்று வெரிட்ச்சோடி போனதென்ன ?? வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு கொரோனவையும் வாழவைக்க தவறவில்லை !! திரையரங்குகள்,கேளிக்கைபூங்காக்கள் என மக்கள் கூடிய இடங்கள் எல்லாம் முடங்கியுள்ளது. பெருவெள்ளத்தில் கூட பெருமையோடு இயங்கிய தியாகராய நகர் வானுயர்ந்த கட்டிடங்கள் இன்று கொரோனா மூடவைத்து சாதனை படைத்தது. முடங்கியது கடைகள் மட்டும்மல்ல, மக்கள் வாழ்வாதாரமும் தான்.கடவுள்…
Cobra First Look is Here!
The long-awaited first look of ‘Cobra’ has hit the internet leaving all the fans go speechless. The poster is designed in a manner where an angry Vikram’s is seen in a segregated mirror and his reflection is thrown back as seven different personalities; each unique in terms of race, color and so on. ‘Cobra’ is…
Seeru Movie Review
Seeru is an Indian Tamil-language action thriller film written and directed by Rathina Shiva. The film stars Jiiva, Varun, Riya Suman in her Tamil debut, and Navdeep in the lead roles, with Sathish in a supportive role. D. Imman composes music for the film and the film is bankrolled by Ishari K. Ganesh under his…
Vaanam Kottatum Movie Review
Vaanam Kottattum is a Tamil language film co-written and directed by Dhana Sekaran of Padaiveeran fame. The film stars Vikram Prabhu, Aishwarya Rajesh and Madonna Sebastian in the lead roles, with Sarathkumar and Raadhika portraying supporting roles. The film is produced by Mani Ratnam for Madras Talkies. The film stars Vikram Prabhu, Aishwarya Rajesh, Madonna…