வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து 400 கோடி ரூபாயை ஏமாற்றிய சரணவன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் கைது,Pettigo accused the company,2 businessmen held for Rs 400 crores fraud,Portugal based company,Chennai-based businessman Arrested for cheating a Portugal based company,Saravan Palaniappan and Vijay Anand arrested for defrauding foreign companies of Rs 400 crores,Saravan Palaniappan and Vijay Anand arrested,Pettigo,Pettigo Latest News,Pettigo Latest Updates,400 crores fraud,Saravan Palaniappan,Vijay Anand, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து 400 கோடி ரூபாயை ஏமாற்றிய சரணவன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் கைது.

பெட்டிகோ நிறுவனம் குற்றச்சாட்டு பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய இருவரும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்களை காட்டி முதலீட்டை கவர்தல்.. போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பல உலக நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தில், பெட்டிக்கோ கமர்சியோ இன்டர்நேஷனல் எனும் நிறுவனம்…

Read More