ஆளவந்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆளவந்தான் கதை இரட்டை பிறவிகளாக பிறந்த விஜய், நந்து, பிரியா வேண்டிய சூழ்நிலை வருகிறது விஜய் தான் மாமாவிடம் வளர்க்கிறார். நந்து சித்தியிடம் வளர்க்கிறார். சித்தியின் கொடுமையை தாங்க முடியாத நந்து அவரை கொலை செய்துவிடுகிறார். அதன்பிறகு நந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வளரும் ஜெயிலில் இருக்கிறார். சித்தியால் பாதிக்கப்பட்ட இவர் சில பெண்களை பார்த்தால் மிகவும் கோவம் கொள்வார். Read Also: Hi Nanna Tamil Movie Review ஒருநாள் விஜய் நந்துவை பார்க்க வருகிறார், அப்போது…

Read More