ஆயிரம் பொற்காசுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆயிரம் பொற்காசுகள் கதை குருவாரிப்பட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் சரவணன், எந்த ஒரு வேலைக்கும் போகாமல் அரசு கொடுக்கும் இலவச பொருட்களிலும், சலுகையிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பக்கத்து வீட்டு கோழியை அடித்து சாப்பிடுவது போன்ற செயல்களையும் செய்துகொண்டிருக்கிறார். ஒருநாள் ஊரிலிருந்து வரும் அவரின் அக்கா விதார்த்தை, சரவணனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிடுகிறார். விதார்த்தை பயமுறுத்தி அடக்க நினைக்கிறார் சரவணன் ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் ஒன்றாக சுற்ற ஆரம்பிக்கின்றனர். மற்றும் விதார்த் அங்கு ஒரு பெண்ணை காதலிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு…

Read More