படவேட்டு தமிழ் திரைப்பட விமர்சனம்

படவேட்டு கதை மல்லூர் என்கிற கிராமத்தில் கதையின் நாயகன் நிவின்பாலி வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஒரு காலத்தில் அந்த ஊர் மக்களுக்கே முன்னுதாரணமாக இருந்த நிவின்பாலி தற்போது அந்த ஊர் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறார் அதற்கு காரணம் அவர் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருப்பதுதான், இதற்கிடையில் இவருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் மோதல் ஏற்படுகிறது , அதேசமயம் அந்த ஊர்மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு பிரச்னை ஏற்படுகிறது , கடைசில் நிவின்பாலியும் ஊர் மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின்…

Read More