தேஜாவு தமிழ் திரைப்பட விமர்சனம்
தேஜாவு கதை ஒரு எழுத்தாளரை சிலர் போன் செய்து மிரட்டுகிறார்கள் இதனை போலீசிடம் புகார் கொடுக்க அவர் செல்கிறார், அவர் புகார் கொடுத்த மறுநாள் போலீஸ் இந்த எழுத்தாளரை கைது செய்து விடுகின்றனர் காரணம் இதற்கு முன்பு பூஜா என்ற பெண் காணாமல் போய் இருப்பார் அவர் இந்த எழுத்தாளரின் பெயரை தான் கடைசியாக கூறி இருப்பர்… இது ஒருபுறம் இருக்க இந்த எழுத்தாளர் எழுதும் அனைத்தும் நிஜமாகவே நடக்கின்றன அப்படிதான் இந்த பூஜாவையும் பற்றி இவர்…