கள்வன் தமிழ் திரைப்பட விமர்சனம்

கள்வன் கதை ஒரு கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. யானைகள் அடிக்கடி ஒருசிலரை கொன்றுவிடுகிறது, இந்த பிரச்சனையை தீர்க்க வனத்துறையினர் சில திட்டம் போடுகின்றனர். கதையின் நாயகனும், அவரின் நண்பனும் இணைந்து கிராமத்திலுள்ள வீடுகளில் திருடுகின்றனர். காரணம் இவர்களுக்கு பெற்றோர்கள் யாரும் இல்லை. அப்படி ஒருநாள் ஒரு வீட்டினுள் திருடும்போது கதையின் நாயகியை பார்க்கிறார், காதல் வயப்படுகிறார். நர்சிங் படித்துக்கொண்டிருக்கும் நாயகி, ஓர் முதியோர் இல்லத்தில் உதவி செய்துவருகிறார். அங்கு உள்ள ஒரு முதியவரை அன்பாக…

Read More