கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் தமிழ் திரைப்பட விமர்சனம்

கற்பு பூமியில் – சில கருப்பு ஆடுகள் கதை அரசியல்வாதியான பார்த்தசாரதி பெண்களை கடத்தி, அவர்களை கற்பழித்து கொலை செய்துவிடுகிறார். அவருக்கு சிவகாமி என்கிற பெண் இருக்கிறார். சிவகாமி ஒருநாள் கல்லூரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது, விசாலாட்சி என்கிற காவல் அதிகாரி சிவகாமியிடம் பிரச்சனை செய்கிறார் காரணம் இவர் பார்த்தசாரதியின் மகள் என்பதனால். Read Also: White Rose Tamil Movie Review IAS படிக்கும் சிவனேசன், சிவகாமிக்கு உதவி செய்கிறார், இவன் சிவகாமியின் காதலன் என தவறாக புரிந்துகொண்ட…

Read More