கூழாங்கல் தமிழ் திரைப்பட விமர்சனம்

கூழாங்கல் கதை கணபதி என்பவர் பள்ளியில் படிப்பித்துக்கொண்டிருந்த தன்னுடைய மகனான வேலுவை பாதியிலேயே கூட்டிக்கொண்டு செல்கிறார். போகும் வழியில் சிலர் கும்பலாக சீட்டாடிக்கொண்டிருகின்றனர். அங்கு கணபதி தன் நண்பனிடம் கடனாக கொஞ்சம் பணத்தை வாங்கிக்கொண்டு செல்கிறான். Read Also: Margazhi Thingal Movie Review ஒரு கடையில் மதுபானத்தை வாங்கி கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியை எடுத்துக்கொண்டு தன் மனைவி சாந்தியை அழைத்துவர மாமியார் வீட்டிற்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால் மனைவி சாந்தி, கணபதியை பார்க்க தங்களுடைய…

Read More