குழலி தமிழ் திரைப்பட விமர்சனம்

குழலி கதை கதையின் நாயகன் சுப்புவும் ( காக்காமுட்டை விக்கி ) குழலியும் (ஆரா ) சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கின்றனர், இவர்கள் இருவருக்குமே டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது ,வளர்ந்து பெரிய ஆளாக ஆனதும் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது ஒருநாள் இவர்களின் வீட்டிற்கு தெரிந்தவுடன் குழலியை அவரின் பெற்றோர்கள் வெளியே விடாமல் வைத்திருக்கின்றனர், இதற்கு காரணம் என்னவென்றால் இருவருமே வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் இவர்களின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் இவர்கள்…

Read More