லேபில் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

லேபில் கதை கதையின் நாயகன் பிரபாகரன், சிறுவயதில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறான். அப்போது அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த 4 பேர், ஒரு போலீசை கொலை செய்துவிடுகின்றனர். அதனை பார்த்து, பயந்த பிரபாகரன் அங்கிருந்து செல்லும் சமயத்தில் போலிஸ் இவனையும் இந்த கூட்டத்துடன் சேர்த்து பிடித்துவிடுகின்றனர். நீதிமன்றத்தில் விசாரணையின் போது பிரபாகரன் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறுகிறான். ஆனால் நீதிபதி இவன் வாலி நகர் என்பதால், அந்த நகரத்தின் மேல் உள்ள தவறான கண்ணோட்டத்தில்…

Read More