மதிமாறன் தமிழ் திரைப்பட விமர்சனம்

மதிமாறன் கதை கதையின் ஆரம்பத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன் பெண்களை குறிவைத்து கடத்தி கற்பழித்து கொல்கிறான். அதே நேரத்தில் கதையின் நாயகன் நெடுமாறன் தற்கொலைக்கு முயற்சிக்கிறான், அப்போது அவரின் அப்பா சொன்ன விஷயம் நியாபகத்திற்கு வருகிறது. அது என்னவென்றால், என்ன நடத்தலும் அக்காவை கைவிட கூடாது, என்று அவர் சொல்லியிருப்பார். Read Also: Nandhi Varman Tamil Movie Review காதல் திருமணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்ற அக்கா மதியை பார்க்க நெடுமாறனும் சென்னை செல்கிறான். அங்கு…

Read More