மேதகு 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

மேதகு 2 கதை நான்கு நண்பர்கள் சேர்ந்து தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முட்டாரம் என்ற அருங்காட்சியத்திற்கு செல்கிறார்கள், காரணம் என்ன என்றல் பிரபாகரனை பற்றி தெரிந்துகொண்டு அவர்களின் கல்லூரி ஆண்டு விழாவில் வில்லுப்பாட்டு பாட வேண்டும் என்பதற்கத்தான், அந்த அருங்காட்சியத்தில் உள்ள நாசரிடம் இலங்கையில் என்னவெல்லாம் நடந்தது என்றும் பிரபாகரனின் வாழக்கையை பற்றியும் தெரிந்து கொள்கின்றனர் பிறகு பிரபாகரனை பற்றி அவர்களின் கல்லூரி ஆண்டு விழாவில் வில்லுப்பாட்டு மூலம் பிரபாகரன் எப்படி தலைவரானார் என்பதை விளக்குகின்றனர் மற்றும்…

Read More