காடப்புறா கலைக்குழு தமிழ் திரைப்பட விமர்சனம்
கடப்புறா கலைக்குழு கதையின் நாயகன் பாவாடை சாமி ஒரு கூத்து கட்டும் நாட்டுப்புற கலைஞன், இவர் ஒரு அப்பாவி மனிதர் இவர் தன் சொந்த ஊரில் கூத்து கட்ட மாட்டார் , மற்ற பக்கத்துக்கு ஊர்களுக்கு சென்றுதான் இவர் கூத்து கட்டுவார் அதற்கு காரணம் அதே ஊரில் இருக்கும் அரசியல்வாதியான மைம் கோபி தான் , இவர் பாவாடை சாமியை கூத்து கட்ட விடாமல் வேறொருவரை கூத்து கட்ட வைப்பார். பாவாடை சாமிக்கு ஒரு லட்சியம் இருக்கிறது…