நானே வருவேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

நானே வருவேன் கதை கதிர் மற்றும் பிரபு அண்ணன் தம்பிகளாக இருக்கின்றனர் , அதில் அண்ணன் கதிர் சிறுவயதில் ஒரு தப்பு செய்துவிடுவார், அதனை கண்டிக்க கதிரின் அப்பாவை அவரை வீட்டிற்கு வெளியில் உள்ள மரத்தில் கட்டிவைக்கிறார் அப்போது செல்வராகவன் கதிரை கடத்திக்கொண்டு சென்று கொடுமைப்படுத்துகிறார் பிறகு அங்கிருந்து தப்பித்து வந்த கதிர் அவரின் அப்பாவை கொன்றுவிடுகிறார், பிறகு ஒரு சாமியார் கதிர் மற்றும் பிரபு ஒன்றாக இருக்க கூடாது என்கிறார் இதனால் கதிரின் அம்மா கதிரை…

Read More