நந்திவர்மன் தமிழ் திரைப்பட விமர்சனம்

நந்திவர்மன் கதை செஞ்சியில் இருக்கக்கூடிய அனுமந்த புரம் என்கிற கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் வரமாட்டார்கள், அப்படி யாராவது வெளியில் வந்தால், அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அதே சமயம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அனுமந்த புரத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் அந்த ஊரில் பல்லவ அரசன் நந்திவர்மன் கட்டிய சிவன் கோவில் மண்ணில் புதைந்திருக்கிறது, அதனை தோண்டியெடுக்க செல்கிறார்கள். அனுமந்த புரத்திற்கு சென்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் குரு…

Read More