நித்தம் ஒரு வானம் தமிழ் திரைப்பட விமர்சனம்
நித்தம் ஒரு வானம் கதை கதையின் நாயகன் அசோக் செல்வன் எதிர்த்தமாக ரிது வர்மாவை சந்திக்கிறார் அப்போது அவரை பற்றி ரிது வர்மாவிடம் சொல்ல ஆரம்பிக்கிறார் , மிகவும் தனித்துவமாக இருக்கும் இவர் அணைத்து செயலிலும் கண்டிப்பாக இருக்கிறார், உண்ணும் பொருளோ, செய்யும் செயலோ அனைத்திலும் மாறுபட்டு இருக்கிறார் இவர் சிறு வயதிலிருந்தே எந்த ஒரு கஷ்டமும் படாமல் இருக்கிறார் , இவருக்கு திருமணம் செய்ய ஒரு பெண்ணை பார்க்கிறார்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள் ,…