ரெபெல் தமிழ் திரைப்பட விமர்சனம்

ரெபெல் கதை இந்த ரெபெல் திரைப்படம் 1980 களில் நடக்கக்கூடிய கதைக்களமாகும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கும்போது, மூணார் ஐ தமிழ் நாட்டுடன் சேர்க்காமல், கேரளாவில் சேர்த்துவிடுகின்றனர். இதனால் அங்கு உள்ள தமிழ் மாணவர்கள், கல்லூரி படிக்க பாலக்காட்டிலுள்ள சித்தூர் கல்லூரிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அங்கு KSQ மற்றும் SFY என இரண்டு குழுவினர்கள் உள்ளனர். இவர்கள் தமிழ் மாணவர்களை அசிங்கப்படுத்துகின்றனர். மற்றும் தேவையில்லாமல் வம்பிழுக்கின்றனர். கல்லூரிக்கு வந்த முதல்நாளே கதையின் நாயகன்…

Read More