ஒரு உயிரை காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

27 அக்டோபர் 2022, சென்னை : இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைப்புலி எஸ் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை…

Read More

நானே வருவேன் தமிழ் திரைப்பட விமர்சனம்

நானே வருவேன் கதை கதிர் மற்றும் பிரபு அண்ணன் தம்பிகளாக இருக்கின்றனர் , அதில் அண்ணன் கதிர் சிறுவயதில் ஒரு தப்பு செய்துவிடுவார், அதனை கண்டிக்க கதிரின் அப்பாவை அவரை வீட்டிற்கு வெளியில் உள்ள மரத்தில் கட்டிவைக்கிறார் அப்போது செல்வராகவன் கதிரை கடத்திக்கொண்டு சென்று கொடுமைப்படுத்துகிறார் பிறகு அங்கிருந்து தப்பித்து வந்த கதிர் அவரின் அப்பாவை கொன்றுவிடுகிறார், பிறகு ஒரு சாமியார் கதிர் மற்றும் பிரபு ஒன்றாக இருக்க கூடாது என்கிறார் இதனால் கதிரின் அம்மா கதிரை…

Read More