வடக்குப்பட்டி ராமசாமி தமிழ் திரைப்பட விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி கதை கதையின் நாயகன் ராமசாமி சிறுவயதில் பானை வியாபாரம் செய்கிறார், தன் குடும்பம் வறுமை காரணமாக ராமசாமிக்கு கடவுள் மீது வெறுப்பு இருக்கிறது. ஒருகட்டத்திற்கு மேல் கடவுள் நம்பிக்கையே போய் விடுகிறது. அந்த சமயத்தில் அவரின் நிலத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது, அதனை மக்கள் நம்புகிறார்கள். அப்போது ராமசாமிக்கு ஒரு யோசனை வருகிறது. மக்களின் இந்த மூட நம்பிக்கையை பயன்படுத்தி அங்கு கோவில் கட்டுகிறார். அதன் மூலம் நன்றாக சம்பாதிக்கிறார். Read Also: Marakkuma…

Read More