வசந்த முல்லை தமிழ் திரைப்பட விமர்சனம்
வசந்த முல்லை கதை IT கம்பெனியில் வேலை செய்யும் கதையின் நாயகன் ருத்ரன் ஒரு ப்ராஜெக்ட்டை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்பதற்காக இரவும் பகலும் வேலை செய்கிறார், அப்படி அவர் வேலை செய்யும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார், பிறகு மருத்துவர் ருத்ரனை வெளியே எங்கேயாவது சென்றுவர சொல்கிறார், ருத்ரனும் அவரின் மனைவியும் வெளியே செல்கின்றனர். அப்படி அவர்கள் வெளியே சென்று தங்கும் ஓர் விடுதி தான் வசந்த முல்லை என்கிற ஹோட்டல் , அப்படி…