வெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம்

வெப்பம் குளிர் மழை கதை கதையின் நாயகன் பெத்த பெருமாள் மற்றும் கதையின் நாயகி பாண்டி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவரும் சந்தோசமாக வாழ்கின்றனர் காலமும் கழிகிறது சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, இதனால் பாண்டிக்கு தான் குழந்தை பாக்கியம் இல்லை என்று அனைவரும் பாண்டியை குறை கூறுகின்றனர்.பெத்த பெருமாளுக்கும் இதனால் சில அவமானங்கள் ஏற்படுகிறது. Read Also: Aadujeevitham- The GoatLife Tamil Movie Review இருவரும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து பார்த்தால்…

Read More