இராவண கோட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்

இராவண கோட்டம் கதை ராமநாதபுரம் மாவட்டம், ஏனாதி என்கிற கிராமத்தில் , மேலத்தெருவை சேர்ந்த போஸ் என்பவரும் , கீழத்தெருவை சேர்ந்த சித்ரவேல் என்பவரும் இணைந்து அந்த ஊரை அமைதியாக வழி நடத்திக்கொண்டு வருகின்றனர். கீழத்தெருவை சேர்ந்த மாரி என்பவர இவர்களுக்குள் இருக்கும் நட்பை களைத்து கலவரத்தை உண்டாக்க, அந்த ஊர் அரசியல்வாதிகளுடன் இணைந்து நிறைய வேலைகளை செய்கிறார், மற்றும் இந்த ஊரில் உள்ள சீமை கருவேல மரத்தை பற்றியும் சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. கடைசியில் மாரி…

Read More