” சைத்ரா ” நவம்பர் 17 ம் தேதி வெளியாகிறது

யாமார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு ” சைத்ரா ” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். . இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது…

Read More

24 மணி நேரத்தில் நடக்கும் ஹாரர் படம் ” சைத்ரா “

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் ( MARS PRODUCTIONS) என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் K. மனோகரன் மற்றும் T. கண்ணன் வரதராஜ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள ஹாரர் படத்திற்கு ” சைத்ரா ” என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். . இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மணிகண்டன், விஜய லட்சுமி ஆகியோரது…

Read More

கடமையை செய் தமிழ் திரைப்பட விமர்சனம்

கடமையை செய் – கதை இன்ஜினியராக ஒரு கம்பெனியில் வேலைசெய்துகொண்டிருக்கும் கதையின் நாயகன் (SJ.சூர்யா )-விற்கு ஒரு காரணத்தால் வேலைபோகிறது, வேறு வழியில்லாமல் குடும்பத்தை சமாளிக்க ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்க்கிரார், சில நாட்கள் கழித்து இவர் ஒரு இன்ஜினியர் என்பதால் தான் அந்த அபார்ட்மெண்ட் சரியான முறையில் கட்டப்படவில்லை மற்றும் அது கூடிய சீக்கிரம் இடிந்து விழும் என்பது இவருக்கு தெரியவருகிறது இதனை முதலாளியிடம் சொல்லிவிட்டு திரும்மும்போது விபத்து ஏற்படுகிறது , அந்த விபத்தில்…

Read More

ஜாம்பி திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் கால்ஷிட் விட தற்போது யோகிபாபு கால்ஷிட் கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு இயக்குனர்கள் வந்துவிட்டார்கள். அந்த வகையில் யோகிபாபுவை வைத்து வெளிவந்திருக்கும் படம்தான் ஜாம்பி. கதைக்களம்தமிழ் சினிமாவில் ஜாம்பி படம் என்றால் நமக்கு ஞாபகம் வருவது ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மிருதன். அந்த படத்திற்கு ரசிகர்களிடம் கொஞ்சம் வரவேற்பு கிடைத்திருந்தது. அதை தொடர்ந்து தற்போது காமெடி வடிவில் வெளிவந்துள்ள படம்தான் ஜாம்பி.படத்தின் தொடக்கத்தில் கோழி மூலம் பயங்கரமான காட்சியை வைத்தாலும்…

Read More