பாம்பாட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்

பாம்பாட்டம் கதை மஹாராஷ்டிராவில் உயர் காவல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார் பூமிநாதன், அப்படி பொறுப்பேற்ற பிறகு அந்த ஊரில் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ரவுடியை என்கவுண்டர் செய்கிறார். இவர் ஒரு நேர்மையான அதிகாரி, தன் சொந்த மகனே தவறு செய்தான் என்பதற்காக சிறையில் அடைந்தவர். அதேசமயம் அங்குள்ள நாகமதி அரண்மனைக்குள் யாரெல்லாம் செல்கிறார்களோ அவர்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். Read Also: Byri Tamil Movie Review நாகமதி அரண்மனைக்குள் நடக்கும் மர்மமான சாவுக்கெல்லாம் யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க…

Read More