ஆதார் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆதார் கதை கதையின் நாயகன் கருணாஸ் கைக்குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார் காரணம் என்னவென்றல் அவரின் மனைவி மருத்துவமனையிலிருந்து காணவில்லை என்றும் அதுமட்டுமல்லாமல் அவரின் மனைவியுடன் இருந்தவரையும் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார், போலீஸ் அதிகாரிகள் விசாரித்து விட்டு கருணாசுக்கும் அவரின் மனைவிக்கும் வயது வித்யாசம் இருந்ததால் குழந்தை பிறந்தவுடன் அவர் ஓடி விட்டார் என்கின்றனர் போலீஸ் அதிகாரிகள் , கருணாஸ் அவரின் மனைவி அப்படி செய்திருக்க மாட்டார் என்று கதறி அழுகின்றார் போலீஸ் அவரை மிரட்டி…

Read More