அரணம் தமிழ் திரைப்பட விமர்சனம்

அரணம் கதை அறந்தாங்கியில் ஒரு பெரிய பணக்காரர் இருக்கிறார். அவர் மிகவும் நல்லவர், அவர் ஊருக்காக பல நல்ல விஷயங்களை செய்கிறார். ஆனால் அவரின் மகன் மாயவனின் செயல் அப்படியே தலைக்கீழாக இருக்கும். இவர் குடித்துக்கொண்டு ஊதாரித்தனமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். இவரை மக்கள் யாரும் மதிக்க மாட்டார்கள். அதனால் தனது அப்பாவிடம் சொத்துக்களை பிரித்துத்தருமாறு கேட்கிறான். அதே சமயம் மாயவனின் அப்பா இரண்டு அனாதை குழந்தைகளை எடுத்து வளர்க்கிறார், அவர்களின் பெயர் கதிர்வேல், சக்திவேல். ஒருநாள் மாயவன்…

Read More