பகாசூரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

பகாசூரனின் கதை தெருக்கூத்து கலைஞராக இருக்கும் கதையின் நாயகன் செல்வராகவன் ஒருசிலரை தேடி கண்டுபிடித்து கொலை செய்கிறார், அதே சமயம் ஓய்வு பெற்ற அதிகாரியான நட்டி , குற்றம் செய்பவர்கள் எப்படி அந்த குற்றத்தை செய்தார்கள் என்று விளக்கமாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். அப்போது நட்டியின் அண்ணன் மகள் மர்மமான முறையில் இறந்து போகிறார். அந்த கேஸை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் நட்டி , இவர் செல்லுமிடமெல்லாம் ஒருசில விஷயங்கள் அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது, அப்படி…

Read More