எறும்பு தமிழ் திரைப்பட விமர்சனம்
எறும்பு கதை காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் சார்லி அவரின் மனைவி , அம்மா மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார். கோடை விடுமுறையின் காரணமாக பிள்ளைகள் வீட்டிலேயே இருக்கிறார்கள். அப்போது சார்லிக்கு கடன் கொடுத்த MS. பாஸ்கர், கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டுகிறார். அவரிடம் சார்லி வருகிற 1ம் தேதிக்குள் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவதாக சொல்கிறார். கடனை அடைக்க சார்லி அவரின் மனைவியுடன் வெளியூருக்கு 10 நாட்கள் வேளைக்கு செல்கிறார், அப்போது அவர்களின் சின்ன…