செவ்வாய்கிழமை தமிழ் திரைப்பட விமர்சனம்

செவ்வாய்கிழமை கதை 1986: ரவி & சைலஜா இருவரும் சிறுவயது நண்பர்களாக இருக்கின்றனர். சைலஜாவின் அம்மா இறந்த பிறகு, அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். சைலஜா தன் சித்தியால் நாளுக்கு நாள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார். அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த ரவியும், அவரின் அப்பாவும் ஒரு விபத்தில் இறந்து விடுகிறார்கள். Read Also: Chaitra Tamil Movie Review பத்து வருடங்களுக்கு பிறகு சைலஜா இருக்கிற கிராமத்தில் ஒவ்வொரு செய்வாய்கிழமையும் சுவற்றில் ஒருசில நபர்களின் பெயர்…

Read More