தெய்வ மச்சான் தமிழ் திரைப்பட விமர்சனம்

தெய்வ மச்சான் கதை கதையின் நாயகன் தபால் கார்த்தி ( விமல் ) அவரின் தங்கையான குங்கும தேனுக்கு மாப்பிளை பார்த்துவருகிறார், ஆனால் அவர் நினைத்தபடி மாப்பிள்ளை கிடைக்காமல் திருமண வரன் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. அப்படி மாப்பிளை பார்க்க வருபவர்களுக்கு ஏதாவது தவறாக நடந்துகொண்டே இருக்கிறது. ஆடுகளம் நரேன் அவர்கள், அவரின் குடும்பத்தை அழைத்துவந்து குங்குமத்தேனை பெண் பார்க்க வருகின்றனர், நரேன் அவரின் வயதான தம்பிக்கு குங்குமத்தேனை பெண் கேட்கிறார், விமல் அதனை மறுக்கிறார் ,…

Read More