பெல் தமிழ் திரைப்பட விமர்சனம்
பெல் கதை சிங்கவனம் என்கிற காட்டில் மக்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்துவருகின்றனர், இதனை அறிந்த காவல் அதிகாரிகள் , அங்கு இறந்துகிடந்தவர்களை காட்டிலிருந்து எடுத்துச்செல்கின்றனர், அதில் கதையின் நாயகன் பெல் மற்றும் அவரின் நண்பர் உயிருடன் இருக்கின்றனர், இவர்கள் இருவரையும் போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர். குருசோமசுந்தரம் ஆரண்ய ஆர்கானிக் Farm ஒன்றை நடத்தி வருகிறார்,இவர் பெல் இடம் நிசம்பசூரிணி என்ற மூலிகையை எடுத்துவர சொல்கிறார், பெல் இவருக்கு தேவையான அந்த மூலிகையை கொடுத்தாரா ? இல்லையா…