ராம் சேது தமிழ் திரைப்பட விமர்சனம்

ராம் சேது கதை கதையின் நாயகன் அக்ஷய் குமார் கடவுள் மீது எந்த நம்பிகையும் இல்லாதவர் , இவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறார் அப்போது ஒரு பெரிய நிறுவனம் அவர்களின் தொழில் வணிகத்துக்காக பல மடங்கு செலவு ஆவதால் ராமர் பாலத்தை கண்டுபிடிக்க சொல்கிறார்கள் மற்றும் அந்த பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதா என்பதையும் நிரூபிக்க சொல்கிறார்கள் , அப்படி ராமர் பாலத்தை கண்டுபிடித்தால் அவர்கள் வணிக செலவு குறையும் என்கிறார்கள் , அக்ஷய் குமார் ராமர்…

Read More