ராம் சேது தமிழ் திரைப்பட விமர்சனம்

ராம் சேது கதை

கதையின் நாயகன் அக்ஷய் குமார் கடவுள் மீது எந்த நம்பிகையும் இல்லாதவர் , இவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக வேலை செய்துகொண்டிருக்கிறார் அப்போது ஒரு பெரிய நிறுவனம் அவர்களின் தொழில் வணிகத்துக்காக பல மடங்கு செலவு ஆவதால் ராமர் பாலத்தை கண்டுபிடிக்க சொல்கிறார்கள் மற்றும் அந்த பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதா என்பதையும் நிரூபிக்க சொல்கிறார்கள் , அப்படி ராமர் பாலத்தை கண்டுபிடித்தால் அவர்கள் வணிக செலவு குறையும் என்கிறார்கள் , அக்ஷய் குமார் ராமர் பாலத்தை கண்டுபிடிக்க அவரின் குழுவுடன் சென்று ராமர் பாலத்தை கண்டுபிடித்து அது மனிதர்களால் கட்டப்பட்டதா என்பதையும் நிரூபித்தாரா ? இல்லையா ? என்பதுதான் மீதி கதை…

படத்தில் சிறப்பானவை
அக்ஷய் குமார் மற்றும் சத்ய தேவ் நடிப்பு
நல்ல கதைக்களம்
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை
தமிழ் டப்பிங்
கணிக்கும்படியான கதைக்களம்
சுவாரஸ்யமற்ற திரைக்கதை

Rating: (2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *