ஜெயிலர் தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜெயிலர் கதை கதையின் நாயகன் முத்துவேல் பாண்டியன் ஓய்வு பெற்ற ஜெயிலராக இருக்கிறார். தன் மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளை என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். முத்துவேல், மகன் அர்ஜுன் காவல் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரு சிலை திருட்டு கேஸை விசாரிக்கும்போது காணாமல் போகிறார். காணாமல் போன தன் மகனை தேட ஆரம்பிக்கும் முத்துவேல் பாண்டியன், ஒருகட்டத்திற்கு மேல் இதற்கு யாரெல்லாம் காரணம் என்று தேடி கண்டுபிடித்து கொன்றுவிடுகிறார். அப்படி இவர் அர்ஜுனை தேடும் போது என்னென்ன…