ஜோ தமிழ் திரைப்பட விமர்சனம்
ஜோ கதை கதையின் நாயகன் ஜோ, கோயம்புதூரில் கல்லூரியில் படிக்கிறார், அப்போது அங்கு சுஜி என்கிற மலையாள பெண்ணை காதலிக்கிறார். கல்லூரி முடியும் நிலையில் சுஜியிடம் இன்னும் 2 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறார். நாயகன் ஜோ சுருதி என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் சுருதிக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை, காரணம் சுருதி வேறொரு பையனை காதலிக்கிறார். இதனை அறிந்த ஜோ சுருதியை அவர் விரும்பியவருடன் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதும்,…