கொன்றால் பாவம் தமிழ் திரைப்பட விமர்சனம்

கொன்றால் பாவம் கதை 1981 தர்மபுரியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு வீடு இருக்கிறது, அந்த வீட்டில் தாய் , தந்தை மற்றும் அவரின் மகள் வரலக்ஷ்மி என மூன்று பேர் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அச்சமயத்தில் அந்த வழியாக செல்லும் வழிப்போக்கன் ( சந்தோஷ் ) ஒருவன் இவர்களிடம் ஒருநாள் இரவு மட்டும் இவர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறான். முதலில் அதனை மறுத்த இவர்கள் , பிறகு அவரை வீட்டில் தங்கவைக்க அனுமதிக்கின்றனர், பிறகு…

Read More

‘கொன்றால் பாவம்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா

தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்‌ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 1, 2022) நடந்தது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு பேசியிருப்பதாவது, “‘கொன்றால் பாவம்’ படத்திற்கு வருகை தந்திருக்கும் சரத்குமார் அவர்களை இந்த மேடையில் வரவேற்று வாழ்த்துவதில் எனக்கு பெருமை. ஏனெனில் அவருடைய பண்பட்ட…

Read More