மத்தகம் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
மத்தகம் கதை கதையின் நாயகன் அஸ்வத் காவல்துறையில் மேல் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது எதார்த்தமாக சங்கு கனேஷ் என்கிற ரவுடி மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. 2 வருடத்திற்கு முன் இறந்துபோனதாக கூறப்படும் பட்டாளா சேகர் தற்போது உயிரோடு இருப்பதாகவும், அணைத்து ரவுடிகளையும் ஒன்றுதிரட்டி ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போவதாக கூறுகிறான். Read Also: Broken Script Tamil Movie Review இந்த தகவலை வைத்துக்கொண்டு,…