மத்தகம் கதை
கதையின் நாயகன் அஸ்வத் காவல்துறையில் மேல் அதிகாரியாக இருக்கிறார். ஒருநாள் இரவு ரோந்து பணியில் இருக்கும்போது எதார்த்தமாக சங்கு கனேஷ் என்கிற ரவுடி மாட்டிக்கொள்கிறான். அப்போது அவனை விசாரிக்கும்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவருகிறது. 2 வருடத்திற்கு முன் இறந்துபோனதாக கூறப்படும் பட்டாளா சேகர் தற்போது உயிரோடு இருப்பதாகவும், அணைத்து ரவுடிகளையும் ஒன்றுதிரட்டி ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போவதாக கூறுகிறான்.
Read Also: Broken Script Tamil Movie Review
இந்த தகவலை வைத்துக்கொண்டு, பட்டாளா சேகர் என்ன செய்யப்போகிறார் என்பதை கண்டுபிடித்து அந்த சம்பத்தை கதையின் நாயகன் அஸ்வத் தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பதே மீதி கதை…
5 எபிசோடுகள் கொண்ட இந்த முதல் பாகத்தினை இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
மணிகண்டனின் கதாபாத்திரம்
இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
விறுவிறுப்பற்ற திரைக்கதை
Rating: ( 3/5 )