நினைவெல்லாம் நீயடா தமிழ் திரைப்பட விமர்சனம்

நினைவெல்லாம் நீயடா கதை கதையின் நாயகன் கெளதம் தனது, பள்ளி பருவ காதலி மலர் விழியை நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். பள்ளி முடித்த பிறகு மலர்விழி வெளிநாடு சென்றிருப்பார், அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல், அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார், அவரை எப்படி தொடர்பு கொள்வது என அறியாமல், இவரால் முடிந்தளவு தேடுகிறார், ஆனால் மலர்விழியை பற்றி எதுவும் தெரியவில்லை. Read Also: Ranam – Aram Thavarel Tamil Movie Review கௌதமிற்கு,…

Read More